பூத்தது மானுடம்
சாலை. இளந்திரையன்
February 3, 2024 · 115 words · 1 min read · poetry
இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி
என்னென்ன வாகுமோ ஓரிரவில்
சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி
தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே!
சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு
நல்லசெடி இளைப் பாறிடுமோ?
வேதனை யாவும் மறந்ததுபார் – செடி
வெற்றி கொண்டேந்திய பூவினிலே
– சாலை இளந்திரையன்
This is a favorite poem of mine. It talks about the importance of persistence and untiring efforts.
This poem has been a huge inspiration in my life to not give up when things gets rough and I’m down. There’s a sense of joy in the feeling that there’s no rest until the outcome is fruitful
I’ve been trying hard to find a hard or soft copy of the original poem collection. If you have some idea, please reach out.
a quote i like
The proper function of man is to live, not to exist. I shall not waste my days in trying to prolong them. I shall use my time. ― Jack London